போலி சிம்கார்டுகள் வாங்கிய வழக்கு - திருப்பூர் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ரூபேஷ்-ஷைனி ஆஜர்

செப்டம்பர் 27 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2018-08-31 14:34 GMT
போலி சிம்கார்டுகள் வாங்கிய வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட்டுகள் ரூபேஷ் மற்றும் ஷைனி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, செப்டம்பர் 27 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  
Tags:    

மேலும் செய்திகள்