வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.2.5 கோடி மோசடி

சென்னை அசோக் நகரை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-31 02:51 GMT
சென்னை அசோக் நகரை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம் தலா 2 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு,  அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மோசடி செய்த இரண்டரை கோடி ரூபாயை மீட்டுத்தருமாறு மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்