"இயற்கையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம்" - தமிழிசை சவுந்தரராஜன்

வீணாக தண்ணீர் கடலுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுகொண்டுள்ளார்.

Update: 2018-08-21 09:56 GMT
கேரள மழை வெள்ள பாதிப்புகளை ஒரு பாடமாக எடுத்து கொண்டு தமிழக அரசு நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் எச்சரித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், கடலுக்குள் வீணாக சென்று கலக்கும் தண்ணீரை விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்