முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் துவக்கம்..!

முதுமலை புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் யானை மீது சவாரி செய்து வன விலங்குகளை பார்வையிட அழைத்து செல்லப்படுகின்றனர்.

Update: 2018-08-07 09:39 GMT
முதுமலை புலிகள் சரணாலயத்தில், தற்போது மீண்டும் யானை சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், யானை மீது சவாரி செய்து  வன விலங்குகளை பார்வையிட அழைத்து செல்லப்படுகின்றனர்.

 இதனால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என சரணாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக பெய்து வந்த கனமழை காரணமாக யானைகள் சவாரி ரத்து செய்யப்பட்டிருந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்