நீங்கள் தேடியது "Sanctuary"

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் : வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
23 Jan 2019 2:17 PM GMT

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் : வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

நெல்லை மாவட்டம் கூந்தன்குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் அதிகளவு வர தொடங்கியுள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூங்காவின் புதிய வரவான காண்டாமிருக குட்டி : சேற்றில் உருண்டு புரண்டு விளையாடி உற்சாகம்
22 Jan 2019 6:22 AM GMT

பூங்காவின் புதிய வரவான காண்டாமிருக குட்டி : சேற்றில் உருண்டு புரண்டு விளையாடி உற்சாகம்

பூங்காவின் புதிய வரவான காண்டாமிருக குட்டி : சேற்றில் உருண்டு புரண்டு விளையாடி உற்சாகம்

ஊஞ்சல் ஆடி மகிழும் பாண்டா கரடிகள்
27 Dec 2018 3:04 AM GMT

ஊஞ்சல் ஆடி மகிழும் பாண்டா கரடிகள்

ஊஞ்சல் ஆடி மகிழும் பாண்டா கரடிகள்

முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் துவக்கம்..!
7 Aug 2018 9:39 AM GMT

முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் துவக்கம்..!

முதுமலை புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் யானை மீது சவாரி செய்து வன விலங்குகளை பார்வையிட அழைத்து செல்லப்படுகின்றனர்.

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பாண்டா கரடிகள் : 4 வது பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்
30 July 2018 6:09 AM GMT

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பாண்டா கரடிகள் : 4 வது பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பாண்டா கரடிகளின் 4 வது பிறந்த நாள் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்தது.

விலங்குகளின் உயிரிழப்பை தடுக்க புதிய முயற்சி - 2 இடங்களில் லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தம்
13 July 2018 9:12 AM GMT

விலங்குகளின் உயிரிழப்பை தடுக்க புதிய முயற்சி - 2 இடங்களில் லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தம்

சத்தியமங்கலம் வனப்பகுதியில், சாலையை கடக்கும் விலங்குகள், வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்கும் வகையில், லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தொட்டிகளில் தண்ணீர் ​நிரப்பும் பணி துவக்கம்
5 July 2018 7:10 AM GMT

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தொட்டிகளில் தண்ணீர் ​நிரப்பும் பணி துவக்கம்

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் நீரின்றி வனவிலங்குகள் தவிப்பதாக தந்தி டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானதன் தாக்கமாக, அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் ​நிரப்பும் பணி துவங்கியுள்ளது.

கோடியக்கரை சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்
4 July 2018 9:08 AM GMT

கோடியக்கரை சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்

கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் தவித்து வருகின்றன.

மாயார் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
13 Jun 2018 2:47 AM GMT

மாயார் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.