விபத்துக்குள்ளாகி நின்ற பேருந்து மீது அரசுப் பேருந்து ​மோதல்

மணப்பாறை அருகே விபத்துக்குள்ளாகி நின்றுகொண்டிருந்த பேருந்து மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-07-29 05:43 GMT
மணப்பாறை அருகே விபத்துக்குள்ளாகி நின்றுகொண்டிருந்த பேருந்து மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப்பேருந்து, கே.பெரியபட்டி பிரிவு சாலையில், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. சேதம் அடைந்த நிலையில் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மற்றொரு அரசு பேருந்து மோதியது. இதில், காயம் அடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்