8 வழிச்சாலை குறித்து ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து

சென்னை, சேலம் இடையே அமைய உள்ள எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக ஆதாரமில்லாமல், விவரம் தெரியாமல் சிலர் பேசுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-08 07:38 GMT
சென்னை, சேலம் இடையே அமைய உள்ள எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக ஆதாரமில்லாமல், விவரம் தெரியாமல் சிலர் பேசுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் தான் அதன் பயன் தெரியும் என்று மதுரை மாவட்டம் எஸ்.பி. நத்தத்தில் சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்