11 ஆண்டுகளாக சத்துமாவு நிறுவனத்தில் முறைகேடு - விஸ்வராஜ், வழக்கறிஞர்

சத்துமாவு தயாரிப்பு நிறுவன முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் விஸ்வராஜ் கோரிக்கை.

Update: 2018-07-07 10:44 GMT
"11 ஆண்டுகளாக சத்துமாவு நிறுவனத்தில் முறைகேடு"

சத்துமாவு தயாரிப்பு நிறுவன முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு உடந்தையாக செயல்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வழக்கறிஞர் வலியிறுத்தியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்