திருமலையில் ரோஹித் சர்மா குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

Update: 2023-08-14 00:23 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை நடைபெற்ற விஐபி தரிசனத்தில், சாமி தரிசனம் செய்த பிறகு, கோயில் வெளியே அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்