"பருவமழைக்கு பிறகே இந்தியாவில் கிரிக்கெட் போட்டி"

பருவமழைக்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்று பி.சி.சி.சி.-யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜூரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-22 05:25 GMT
பருவமழைக்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்று பி.சி.சி.சி.-யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜூரி தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதா? இல்லையா? என்பதை வீரர்களே முடிவு செய்வார்கள் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்