தென் மாநில அளவிலான செஸ் போட்டி : கண் பார்வையற்றவர்கள் பங்கேற்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கண் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கண் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. தென் மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 18 மாவட்டங்களை சேர்ந்த 81 மாணவர்கள் கலந்து கொண்டனர். விருதுநகரை சேர்ந்த மாரிமுத்து எனபவர் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றார். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது