மாநில அளவிலான மகளிர் பளு தூக்கும் போட்டி - 16 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாநில அளவிலான மகளிர் பளு தூக்கும் போட்டி நடைபெற்றது.

Update: 2018-09-16 23:57 GMT
45 கிலோ முதல் 87 கிலோ வரை 10 பிரிவுகளில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 16 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பழனி சார் ஆட்சியர் அருண்ராஜா பரிசுகளை வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்