காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.