மன்னிப்பு கோரியது ஓபிஎஸ் தரப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்குகளின் விசாரணை தொடங்கியது...

Update: 2022-08-05 09:30 GMT

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்குகளின் விசாரணை தொடங்கியது

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது

வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிய மனுவை வாபஸ் பெற, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வலியுறுத்தல்

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் வாதிட விரும்புவதாக ஓபிஎஸ் தரப்பில் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்