காங்கிரசார் இடையே கோஷ்டி மோதல்; மாறி மாறி தாக்கிக் கொண்ட ஆதரவாளர்கள் - பரபரப்பு காட்சிகள்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் கைகலப்பில் முடிந்தது...

Update: 2022-08-06 05:26 GMT
  • திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் கைகலப்பில் முடிந்தது.
  • போராட்டத்தை முன்னெடுப்பது யார் என்ற பிரச்சினையில், மாவட்ட தலைவர் ஜவகர், மாநில பொதுச் செயலாளர் சரவணன் ஆதரவாளர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
  • பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீசார், சமரசம் செய்து, இரு தரப்பினரையும் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர்.
Tags:    

மேலும் செய்திகள்