தேர்தலுக்கு பின் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்ற ஓபிஎஸ் - வெளியே வந்ததும் சொன்ன வார்த்தை

Update: 2024-04-23 07:47 GMT

பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்