காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் ஐ.சி.யூ.வில் அனுமதி

காங்கிரஸ் எம்.பி. அகமது படேல், உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-11-15 12:22 GMT
காங்கிரஸ் எம்.பி. அகமது படேல், உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில், குருகிராமம் பகுதியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், அகமது படேல் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அகமது படேலின் மகன் பைஷல் படேல், தனது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்