"விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும்" - பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்ட விதிமுறைகளை, மக்கள் பின்பற்ற வைக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-23 14:38 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்ட விதிமுறைகளை, மக்கள் பின்பற்ற வைக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளை சிலர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என தமது டிவிட்டர் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே உங்களை நீங்களே காத்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்