பிரதமருக்கு வரவேற்பு - பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கண்டனம்

தமிழ் மொழியை தொன்மையான மொழி என கூறிய பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்பதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-16 20:00 GMT
தமிழ் மொழியை தொன்மையான மொழி என கூறிய பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்பதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். எனினும், அதற்காக தமிழக மக்கள் அனைவரும் பிரதமரை கொண்டாட வேண்டும் என்றும் அதைச் செய்ய தவறிய தமிழர்கள் நன்றி கேட்டவர்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கூறுவது தவறான கருத்து எனவும் ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்