"தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு தாம் காரணம் இல்லை" - கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் விளக்கம்
கர்நாடகாவில் 13 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் 13 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு தாம் காரணம் இல்லை என சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன சட்டப்படி நடப்பேன் என்றும், இதுவரை எந்த சட்டமன்ற உறுப்பினரும் தம்மை சந்திக்க அனுமதி கோரவில்லை என்றும் கர்நாடக சபாநாயகர் கே.ஆர். ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.