அரசியல் ஆதாயத்திற்காக தி.மு.க.வுக்கு பிரச்சினை தேவை - பொள்ளாச்சி ஜெயராமன்
போராட்டத்தை தூண்டிவிட்டு மக்களிடம் தவறான மனநிலையை உருவாக்க தி.மு.க நினைப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
அரசியல் ஆதாயத்திற்காக, தி.மு.க. ஏதேனும் ஒரு பிரச்சினை, போராட்டத்தை தூண்டிவிட்டு, மக்களிடம் தவறான மனநிலையை உருவாக்க நினைப்பதாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.