"மே 23ம் தேதிக்காக காத்திருக்கிறோம்" - ஸ்டாலின்

கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை என்றும், வரும் 23ஆம் தேதி வெளியாகும் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-20 07:51 GMT
கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை என்றும், வரும் 23ஆம் தேதி வெளியாகும் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்