அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜு திண்ணை பிரச்சாரம்

திண்ணை பிரசாரம் செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.

Update: 2019-05-01 09:39 GMT
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் திண்ணை பிரசாரம் செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். முனியாண்டியை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். தங்களை தேடி வீட்டுக்கு வரும்போது, ஏதாவது சாப்பிட கொடுங்கள் என்று செல்லூர் ராஜு கூறியதும், மக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்