நீங்கள் தேடியது "திடீர் சந்திப்பு"

காவி உடை உடுத்துபவர்கள் எல்லாம் பா.ஜ.க.வினரா? - அமைச்சர் ஜெயகுமார் கேள்வி
3 May 2019 6:19 PM GMT

காவி உடை உடுத்துபவர்கள் எல்லாம் பா.ஜ.க.வினரா? - அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

காவி உடை உடுத்தி கோயிலுக்கு செல்பவர்கள் எல்லாம் பா.ஜ.க.வினரா? என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுகவில் நாங்கள் உறுப்பினர்கள் கிடையாது - ரத்தினசபாபதி, கலைச்செல்வன்
3 May 2019 9:47 AM GMT

அமமுகவில் நாங்கள் உறுப்பினர்கள் கிடையாது - ரத்தினசபாபதி, கலைச்செல்வன்

தாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இல்லை என ரத்னசபாபதி மற்றும் கலைச்செல்வன் தெரிவித்துள்ளனர்.

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
3 May 2019 7:48 AM GMT

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீசில் இருப்பது என்ன...?
2 May 2019 11:24 AM GMT

3 எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீசில் இருப்பது என்ன...?

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு 7 நாட்களில் பதில் அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையிலேயே 3 எம்.எல்.ஏக்கள் மீது புகார் - அமைச்சர் ஜெயக்குமார்
1 May 2019 11:23 AM GMT

ஆதாரங்களின் அடிப்படையிலேயே 3 எம்.எல்.ஏக்கள் மீது புகார் - அமைச்சர் ஜெயக்குமார்

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஆடியோ, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே புகார் அளித்துள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜு திண்ணை பிரச்சாரம்
1 May 2019 9:39 AM GMT

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜு திண்ணை பிரச்சாரம்

திண்ணை பிரசாரம் செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.

கருணாஸ், தமிமுன் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கப்படாது - அரசு தலைமை கொறடா ராஜேந்திரன்
28 April 2019 2:58 AM GMT

கருணாஸ், தமிமுன் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கப்படாது - அரசு தலைமை கொறடா ராஜேந்திரன்

கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக ஆதாரம் இல்லை என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.