காவி உடை உடுத்துபவர்கள் எல்லாம் பா.ஜ.க.வினரா? - அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

காவி உடை உடுத்தி கோயிலுக்கு செல்பவர்கள் எல்லாம் பா.ஜ.க.வினரா? என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
காவி உடை உடுத்தி கோயிலுக்கு செல்பவர்கள் எல்லாம் பா.ஜ.க.வினரா? என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாரணாசி சென்றது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்