காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க. - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

Update: 2019-04-07 06:17 GMT
கருர் மக்களவை தொகுதியில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரில் முதலமைச்சர் பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி பிரச்சனையில் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் 23 நாட்கள் குரல் கொடுத்தது அதிமுக எம்.பி..க்கள்  மட்டும்தான் என்றும் தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்