சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் வேட்பு மனு தாக்கல்

மங்களகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

Update: 2019-03-22 12:18 GMT
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ்  மங்களகிரி சட்டமன்ற  தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.தற்போது ஆந்திர அமைச்சரவையில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக  பதவி வகுக்கும் அவர், ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அமராவதி மாவட்டத்தில் மங்களகிரி தொகுதி தெங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.முன்னதாக, தனது தந்தையும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆசி பெற்றார். 

Tags:    

மேலும் செய்திகள்