பொள்ளாச்சி விவகாரம் : பெரிய பிரச்சினை அல்ல - கே.சி.கருப்பண்ணன் கருத்து

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-16 18:07 GMT
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பெரிய பிரச்சினை அல்ல என்றும் அந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.  
Tags:    

மேலும் செய்திகள்