"தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து திமுக முடிவு செய்யும்" - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து, தி.மு.க. எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-11 14:08 GMT
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து, தி.மு.க. எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்