கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே தன்னை சந்தித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-09 12:25 GMT
கே.சி.பழனிச்சாமி  மரியாதை நிமித்தமாகவே தன்னை சந்தித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், கே.சி.பழனிச்சாமி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு திமுக கடிதம் எழுதி உள்ளது தொடர்பான கேள்விக்கு இந்த பதிலை அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்