கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே தன்னை சந்தித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே தன்னை சந்தித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கே.சி.பழனிச்சாமி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு திமுக கடிதம் எழுதி உள்ளது தொடர்பான கேள்விக்கு இந்த பதிலை அளித்தார்.