நீங்கள் தேடியது "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி"

நீலகிரி மாவட்டத்தில் ரூ.131 கோடியில் புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்
6 Nov 2020 11:03 AM GMT

நீலகிரி மாவட்டத்தில் ரூ.131 கோடியில் புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வீரவாள் மற்றும் வேல் பரிசாக வழங்கி அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் ஈ.பி.எஸ் - ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
7 Oct 2020 7:05 AM GMT

"அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் ஈ.பி.எஸ்" - ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை
12 Sep 2020 6:47 AM GMT

"முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை"

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி
29 Aug 2020 10:14 AM GMT

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் 5.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
28 Aug 2020 5:23 AM GMT

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் 5.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

கொரோனா தடுப்பு பணி குறித்து திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார்.

கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு -  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
27 Aug 2020 10:15 AM GMT

"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.

கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
27 Aug 2020 9:26 AM GMT

"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றை தடுக்க முழுவீச்சில் செயல்படுகிறோம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
27 Aug 2020 6:15 AM GMT

"கொரோனா தொற்றை தடுக்க முழுவீச்சில் செயல்படுகிறோம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,.. கொரோனா தொற்றை தடுக்க அரசு முழு வீச்சில் செயலாற்றி வருவதாக கூறினார்...

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்
27 Aug 2020 6:12 AM GMT

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் 32 கோடி மதிப்பீட்டில் 22 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
10 Aug 2020 12:47 PM GMT

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு - முதலமைச்சர்
9 Jun 2020 9:39 AM GMT

"மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு" - முதலமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
9 May 2020 9:01 AM GMT

பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

மின்சார சட்டத் திருத்தத்தை மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் நிறைவேற்றக்கூடாது என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.