"முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை"

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 14ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதேபோல் சபாநாயகர் தனபால் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்