"கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது தி.மு.க ஆட்சியில் தான்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுக பொதுமக்களின் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.

Update: 2019-03-03 23:32 GMT
திமுக பொதுமக்களின் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில்,  பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கச்சத்தீவை திமுக தாரைவார்த்து கொடுத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்