"தேமுதிக வந்தால் சந்தோஷம்- வராவிட்டால் கவலையில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணிக்கான கதவு திறந்து இருப்பதாகவும், இதில் தேமுதிக வந்தால் சந்தோஷம் என்றும், வரவில்லை என்றால் கவலையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2019-02-25 10:30 GMT
கூட்டணிக்கான கதவு திறந்து இருப்பதாகவும், இதில் தேமுதிக வந்தால் சந்தோஷம் என்றும், வரவில்லை என்றால் கவலையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்