அதிமுக கூட்டணி சரியில்லையென்றால், ஸ்டாலின் ஏன் புலம்புகிறார்? - அமைச்சர் செல்லூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில், கடந்த முறை மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுக, இந்த முறை இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-21 00:05 GMT
நாடாளுமன்ற தேர்தலில், கடந்த முறை மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுக, இந்த முறை இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  மதுரை பாண்டிகோவில் அருகே நடைபெற்ற அதிமுக புறநகர் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். இந்த கூட்டத்தில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், பா.ம.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளதால் 21 தொகுதி இடைத்தேர்தலில், 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி உறுதியாகியுள்ளதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்