நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துக - கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-02-11 10:46 GMT
நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதற்கான உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பா.ஜ.க., அ.தி.மு.க அரசின் நிர்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து போகுமேயானால், அதை எதிர்த்து அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்