அண்ணா நினைவு தினம் : ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து திமுகவினர் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது.

Update: 2019-02-03 05:38 GMT
அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து திமுகவினர் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது. இதை தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்