கால்பந்து விளையாடிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறிது நேரம் கால்பந்து விளையாடி அசத்தினார்.

Update: 2019-01-13 11:40 GMT
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேர்தல் வருவதை ஒட்டி  கிராம சபை கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வருவதாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்