"சிடி விவகாரம் - அரசுக்கு எதிராக திட்டமிட்ட சதி" - அமைச்சர் ஜெயக்குமார்
டெல்லியில் வெளியான சிடி விவகாரம் அரசுக்கு எதிரான திட்டமிட்ட சதி என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் வெளியான சிடி விவகாரம் அரசுக்கு எதிரான திட்டமிட்ட சதி என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வதந்தி பரப்புவோர் மீது அரசு வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.