அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது சொந்த கருத்து - அமைச்சர் கே.சி.வீரமணி

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருப்பது, அவருடைய சொந்த கருத்து என்று வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-01 02:46 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருப்பது, அவருடைய சொந்த கருத்து என்று வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் நடைபெற்ற சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டாளர்களுக்கான கூட்டத்தில், கலந்து கொண்ட பிறகு பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்