ஸ்டெர்லைட் விவகாரம் : வேதாந்தா குழுமத்திற்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது - வைகோ

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், வேதாந்தா குழுமத்திற்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு

Update: 2018-12-07 23:06 GMT
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், வேதாந்தா குழுமத்திற்கு, தமிழக அரசு ஆதரவாக செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி உள்ளார். புதுடெல்லியில் பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆஜர் ஆன பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில்  தமிழக அரசு நாடகம் ஆடுகிறது என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்