"பட்டாசு தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" -திருமாவளவன்

"2 மணி நேர அனுமதியால் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியுமா?"

Update: 2018-11-01 07:51 GMT
பட்டாசு வெடிப்பது தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு முதல்  என்னென்ன வெடிகள் வெடிக்க கூடாது என்பதை அரசு வரையறை செய்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்