"மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்று மீண்டும் வருவோம்" - தங்கதமிழ் செல்வன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் மக்களை சந்தித்து மீண்டும் வெற்றி பெற்று வருவோம் என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-25 07:31 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் மக்களை சந்தித்து மீண்டும் வெற்றி பெற்று வருவோம் என்றும், மேல்முறையீடு தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்போம் என சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்