அதிகாரம் இருந்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா - தங்கதமிழ் செல்வன்

அதிகாரம் இருந்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா என தங்கதமிழ் செல்வன் கேள்வி எழுப்பினார்.

Update: 2018-10-24 23:20 GMT
அமைச்சர் மாஃபா பாண்டியரஜன் கருத்திற்கு தங்கதமிழ் செல்வன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கமுதியில்  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அவர், அதிகாரம் இருந்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா என கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்