தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு - மாஃபா பாண்டியராஜன் உறுதி

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-24 23:16 GMT
* 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வர 
வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

* சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்ப்பு காரணமாக, அச்சத்தில்,
எதிர்தரப்பினர் ஒரே இடத்தில் ஒன்று கூடியுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்