சி.பி.ஐ. விசாரணை : முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - முத்தரசன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சி.பி.ஐ. விசாரணையை சந்திக்க வேண்டும் என முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-10-14 14:47 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சி.பி.ஐ. விசாரணையை சந்திக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்