இடைத்தேர்தல் குறித்த திமுகவின் நிலைப்பாடு ஆச்சரியமளிக்கிறது - தினகரன்

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த திமுகவின் நிலைப்பாடு ஆச்சரியமளிப்பதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-08 05:59 GMT
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த திமுகவின் நிலைப்பாடு ஆச்சரியமளிப்பதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்பாடுகளால் தான் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்