தினகரனை சந்திக்க நேரம் கேட்டது குறித்து பன்னீர்செல்வம் விளக்கமளிக்காதது சந்தேகமளிக்கிறது - தனியரசு
கடந்த வாரம் தினகரனை சந்திக்க நேரம் கேட்டது குறித்து விளக்கமளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனருமான தனியரசு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தினகரனை சந்திக்க நேரம் கேட்டது குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கமளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனருமான தனியரசு தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர், துணை முதல்வர், தினகரன் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.