தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தம்பிதுரை தனியாக நிற்பார் - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ண‌ன் தேர்தலில் தனியாக போட்டியிட்டால், தம்பிதுரை தனியாக நிற்பார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் விமர்சித்தார்.

Update: 2018-09-28 11:00 GMT
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பகுதியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் தலைமையில், கல்லூரி மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ண‌ன், தேர்தலில் தனியாக போட்டியிட்டால், தம்பிதுரை தனியாக நிற்பார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் விமர்சித்தார். குட்கா, போதைப்பொருட்களை ஒழிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்