காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கால் வைக்க அருகதை இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை இறுதிப்போரில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-22 09:28 GMT
இலங்கை இறுதிப்போரின்போது, அந்நாட்டு ராணுவத்திற்கு  உதவி செய்து ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ,தமிழகத்தில் கால் வைக்க  அருகதை இல்லை என மத்திய இணை  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்